ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் நடத்திய வேளாண் கண்காட்சி!!

22/03/2025 

சனிக்கிழமையன்று மதுக்கூர் வட்டாரத்தில் கிராம தங்கல் மற்றும் பயிற்சி பெறும் திட்டத்தில் செயல்பட்டுகொண்டிருக்கும் ஆர்.வி. எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவர்களான குணாநிதி, ஹரிஸ் ராஜ், ஐய்யனார், கனிஷ் காந்த், கண்ணன், கவியரசன், மதன், மகேந்திர ராஜா, மணிமாறன் மற்றும் மணி ராஜா சோழன் ஆகியோர், மதுக்கூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் திருமதி திலகவதி தலைமையில், அத்திவெட்டி கிராமம் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்மன் கோவில் வளாகத்தில் வேளாண் கண்காட்சியினை சிறப்பான முறையில் நடத்தினர். கண்காட்சியில் விவசாயிகள் பங்குபெற்று பயனடைந்தனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post