உலக மகளிர்கள் தினத்தினையொட்டி மகளிர்களுக்கான சுய தொழில் முனைவோர் திட்டங்கள்!!

உலக மகளிர்கள் தினத்தினையொட்டி ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி மாணவர்கள் குணாநிதி, ஹரிஸ் ராஜ், ஐய்யனார், கனிஷ் காந்த், கண்ணன், கவியரசன், மதன், மகேந்திர ராஜா, மணிமாறன் மற்றும் மணி ராஜா சோழன் ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள மதுக்கூர் வட்டம் சிராங்குடி கிராமத்தில் உள்ள சுய உதவி மகளிர் குழுக்கு வேளாண்மை பற்றி விளக்கினார் மற்றும் வேளாண்மை சார்ந்த பல்வேறு வகையான தொழில்களை பற்றி விரிவாக கூறினார் (காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மதிப்பு கூட்டல்). இதன் மூலம் அவர்கள் சுய தொழில் முனைவோர்களாகவும் மற்றும் அதிக மகசூல் பெறுவார்கள். தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு மகளிர்கான திட்டங்களை அவர்களிடம் விவரித்து, அவர்களை அத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன் பெற உதவினார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post