சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் நுண்ணூட்டங்கள் 50% மானிய விலையில் விநியோகம்!!
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரங்களான ஆர்.என்.ஆர், ஜே.சி.எல், வைகை-1, டி.கே.எம்-13 போன்ற நெல் இரகங்கள் மானிய விலையில் இருப்பு உள்ளது.
50% மானியத்தில் உயிர் உரகங்கள்
மேலும் மண்ணில் மட்குண்டு கிடக்கும் தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்துக்களை களித்து பயிருக்கு ஏற்ற வகையில் அல்லது பயிருக்கு சத்துக்களை எடுத்து தரும் உயிர் உரகங்கள் 50% மானியத்தில் உள்ளது.
50% மானியத்தில் நுண்ணூட்டங்கள்
மேலும் மண்ணின் மூலம் பரவும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட உயிரியல் கட்டுப்பாடு காரணிகளான சூடோ மோனஸ் டிரைக்கோடர்மா விரிடி மானிய விலையில் தற்போழுது இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, நெற்பயிரில் ஏற்படும் செந்தாழை உரப்பற்றாக்குறையை நீக்க நுண்ணூட்டங்கள் 50% மானியத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
எப்படி பெறுவது?
விவசாயிகள் அனைவரும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு நடவு முதல் அறுவடை வரை மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 500 மானியம்!!
50% மானியத்தில் கருடன் சம்பா கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா நெல் ரகங்கள் வினியோகம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...