கோடை உளுந்து சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் உளுந்து விதைகள்!!
கோடை உளுந்து சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானியத்தில் உளுந்து விதைகள் விநியோகம் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் தகவல் வேளாண்மைத் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி திட்டம் வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நெல் உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி பரப்பு இலக்கு வழங்கப்பட்டு அதற்கேற்ற உற்பத்தி இலக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி ஆணையரின் உத்தரவுப்படி வட்டார வாரியாக கோடை பயிர் சாகுபடிக்கு மட்டும் ஏப்ரல் மே ஜூன் மாதத்துக்கான இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுக்கூர் வட்டாரத்தில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 250 எக்டர் இலக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் தஞ்சாவூர்வேளாண் இணை இயக்குனர் சுஜாதா அவர்களின் உதவியுடன் தேவையான உளுந்து வம்பன் 8 சான்று பெற்ற விதைகள் தேசிய விதை கழகத்தின் மூலம் பெறப்பட்டு வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி அவர்கள் வழிகாட்டுதலின்படி விதை கிராம திட்டத்தின் கீழ் கிலோரூ48 மானியத்தில் திரவ உயிர் உரத்துடன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!
பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...