ஜுன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணி!!

ஜுன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டைவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது. மரம்வளர்ப்பின் அவசியம் பற்றியும் பிளாஸ்டிக் தீங்கு பற்றியும் புகையில்லா பூமிபற்றியும் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்த பிறகு மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது.


இந்நிகழ்வை விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை முனெடுத்தது. நிகழ்வில் வேளாண்மை அலுவலர் சன்மதி. விதை சான்று அலுவலர் சங்கீதா விதை ஆய்வாளர் நவீன் சேவியர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் அட்மா திட்ட அலுவலர்கள் பயிர் அறுவடை பரிசோதனை திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post