PM-Kisan 11- வது தவணை 10,58,32,641 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு! பணம் கிடைக்காதவர்கள் உடனே இதனை செய்யுங்கள்!!



PM-Kisan 11- வது தவணை 10,58,32,641 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு! பணம் கிடைக்காதவர்கள் உடனே இதனை செய்யுங்கள்!!


PM-Kisan திட்டத்தின் 11- வது தவணைத் தொகையை மத்திய அரசு விடுவித்துவிட்ட நிலையில், அந்தப் பணம் கிடைக்காத விவசாயிகள் இந்த விஷயத்தைச் செய்தால் போதும். பணம் கிடைக்கும்.



ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுதான் இந்தப் பணத்தை பயனாளிகளுக்கு வழங்குகிறது. 


ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.


மே 31ம் தேதி  பணம்


பிஎம் கிசான் திட்டத்தில் ஏற்கனவே 10 தவணைகள் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டன. 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 11ஆவது தவணைப் பணம் மே 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் விடுவிக்கப்பட்டது.



10 கோடிக்கும் மேலான விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெற்றனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.21,000 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


பணம் வரவில்லையா?


ஆனால் பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் நிறையப் பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களின் கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் பணம் கிடைக்காமல் போகலாம். பெயர், வங்கிக் கணக்கு, ஆதார் போன்ற விவரங்கள் சரியாக அப்டேட்டில் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருந்தாலும் பணம் வராது. 


அதை pmkisan வெப்சைட்டில் சென்று சரிசெய்யலாம். ஒருவேளை எல்லாம் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது?பிஎம் கிசான் வெப்சைட்டில் பணம் கிடைக்காத விவசாயிகள் கீழ்க்காணும் எண்களில் புகார் செய்யலாம்.



011-24300606.


18001155266


155261


011-23381092, 23382401


011-24300606


0120-6025109

 


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு முக்கிய தகவல்.. eKYC முடிக்க கடைசி தேதி நீட்டிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!


PMFBY 2022 புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!


மலிவான விலையில் யூரியா 500ml பாட்டிலின் விலை விவசாயிகளுக்கு ரூ.240 மட்டுமே!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

0 Comments