50% மானியத்தில் விவசாயிகளுக்கு சிங்க் சல்பேட் விநியோகம்!!


தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு சிங்க் சல்பேட் விநியோகம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 7 பஞ்சாயத்தில் ஒன்றான நெம்மேலி கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில்,


மாநிலவேளாண வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50சத மானியத்தில் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ250 மானியத்துடன் 650கிலோ ஜிங்க்சல்பேட் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜமாணிக்கம் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் அலுவலர் இளங்கோ அன்புமணி உதவி விதை அலுவலர் இளங்கோ வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனிராஜராஜன் ஆகியோரால் வழங்கப்பட்டது.


கீழக்குறிச்சி கிடங்கு மேலாளர் கலையரசன் விவசாயிகளை பதிவுசெய்து இடுபொருள் ரசீது வழங்கினார்.வேளாண உதவி அலுவலர் முருகேசன் நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் | விவசாயிகள் மானியம் பெற அழைப்பு!!


மேல் முறையீடு செய்த மகளிர் உரிமைத்தொகை புதிய அறிவிப்பு | பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post